பொருளோடு பொன்னும்
நலனோடு வாழ்வும்
மகிழ்வோடு உறவும்
துணையாய் அருளும்
நீக்கமற இருக்க,
பேரும் புகழுடன்
தொழிலும் சிறக்க,
அன்புடன் வாழ்த்தினோம்
அருமையாய் வளர.
ஆசிர்வாதங்கள்,
மாமா, அத்தை.
#எங்கள் சகோதரி மகன் சிவசங்கர், அவரது தொழிலை விரிவு செய்துள்ளமைக்காக.
No comments:
Post a Comment