பரந்த உலகில்
உன் பாதம் படர்ந்ததும்
மகிழ்வுகள் யாவும்
பத்மாசனமிட்டு,
என்றும் உமையே
பரவசத்தில் ஆழ்த்த,
தாமரை மணியாய்
உன்னொலி சிறக்க,
படைத்தவன் அன்றே
முடிவினை செய்தான்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் "பத்மஸ்ரீ"
-- அன்புடன் ஆசிர்வாதங்கள்
சித்தப்பா, சித்தியார்..
No comments:
Post a Comment