சர்வசதா காலமும்
சந்தோச உணர்வுடனே
சகல நிலை நலனுடனே
சர்வேஸ்வரன் அருளுடனே
சக்கரமாய் சுழலட்டும்
சகஜமாய் உம் வாழ்க்கை.
சந்தித்த நினைவுகள்
சலசலக்கும் புத்தூற்றாய்
சங்கீத நிலையாக
சரசமாடி செல்லட்டும்.
சாந்தங்கள் உம்முடனே
சக்தியாய் நிலவட்டும்.
பிரார்த்தித்தோம் உமக்காக,
பணிந்தோம் நீர் ஆசிர்வதிக்க.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்
அக்கா & பாவா.
No comments:
Post a Comment