அள்ளித்தருவேன் என்றேன நினைத்து
ஆவலுடன் நீரூம் காத்திருக்க,
கண்ணாமூச்சி விளையாட்டாய்
இரவது விரைவாய் கழிந்து போக,
இன்றைய நாளும் வெற்றியுடன் துவங்கி
வாழவே வாழ்த்தினேன் நலமும் நிலைக்க.
இனிய காலை நல்வாழ்த்துக்கள் நட்புக்களே.
--
உங்களில் ஒருவன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment