மனம்
நான் சொல்ல முடியாதோ
நீ கேட்க மாட்டாயோ
நிலையின்றி துடிக்கிறேன்
உணர்த்த வழியின்றி.
================
நான் சொல்ல முடியாதோ
நீ கேட்க மாட்டாயோ
நிலையின்றி துடிக்கிறேன்
உணர்த்த வழியின்றி.
================
நான்
பிழைத்துக் கொண்டேன்.
அருளிய இறைவனுக்கு நன்றி.
உதவிய உனக்கு மகிழ்ச்சி.
===============
இப்பொழுது
நெடிய இரவுகள்
நிறைய கனவுகள்
நிரந்தரமாய்
நீ மட்டும்.
=================
பிழைத்துக் கொண்டேன்.
அருளிய இறைவனுக்கு நன்றி.
உதவிய உனக்கு மகிழ்ச்சி.
===============
இப்பொழுது
நெடிய இரவுகள்
நிறைய கனவுகள்
நிரந்தரமாய்
நீ மட்டும்.
=================
No comments:
Post a Comment