இருப்பது பொய்! போவது மெய்யென்றெண்ணி
நெஞ்சில் ஒருவருக்கும் தீங்கு நினையாதே!
பருத்த தொந்தி நமதென்று நாமிருக்க,
நாய், நரி, பேய், கழுகு தமதென்று தவமிருக்கும் தான்!
-- பட்டினத்தடிகள்.
சிந்தித்திருப்பதை
சிந்தனையிற்க் கொண்டால்
சிக்கலின்றி வாழ்க்கை
சீராக இயங்குமே என்றும்.
தவப்புதல்வன்
No comments:
Post a Comment