Translate

Saturday, October 1, 2016

தவமிருக்கும்


இருப்பது பொய்! போவது மெய்யென்றெண்ணி
நெஞ்சில் ஒருவருக்கும்  தீங்கு  நினையாதே!
பருத்த தொந்தி நமதென்று நாமிருக்க,
நாய், நரி, பேய், கழுகு தமதென்று தவமிருக்கும் தான்!
      -- பட்டினத்தடிகள்.



சிந்தித்திருப்பதை
சிந்தனையிற்க் கொண்டால்
சிக்கலின்றி வாழ்க்கை
சீராக இயங்குமே என்றும்.

       தவப்புதல்வன்


 


No comments: