பாவலர் இராஜ. தியாகராஜன்
எழுதுகின்ற எழுத்துக்கள் உயிர் பெற வேண்டும்.
அதற்கு தமிழென்றே பெயராக வேண்டும்.
அழகுக்கு அழகாக வேண்டும்
அன்னையவள் அணி புனைந்து மகிழ வேண்டும்.
அடியவரான உம் புகழ் என்றென்றும் நிலைக்க வேண்டும்
அதற்கு பண்ணார் வண்டமிழ் அன்னை அருள் புரிய வேண்டும்.
ஆண்டவன் அருளால்
நலன்கள் கூடி
மகிழ்வாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.
அதற்கு தமிழென்றே பெயராக வேண்டும்.
அழகுக்கு அழகாக வேண்டும்
அன்னையவள் அணி புனைந்து மகிழ வேண்டும்.
அடியவரான உம் புகழ் என்றென்றும் நிலைக்க வேண்டும்
அதற்கு பண்ணார் வண்டமிழ் அன்னை அருள் புரிய வேண்டும்.
ஆண்டவன் அருளால்
நலன்கள் கூடி
மகிழ்வாய் வாழ
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment